First on Internet!
Subscribe to Our YouTube Channel
https://www.youtube.com/@SirkazhiGovindarajanOfficial
Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan
Please Follow Our Instagram Page
https://www.instagram.com/sirkazhifamily
Please follow Our TikTok Page
https://www.tiktok.com/@sirkazhifamily
இன்றொரு கவிதை எழுதுதற்கே
இனியவளே நீ துணை வருக
வந்தெதிர் நின்றொரு புன்முறுவல்
வார்த்தெரு வாய்மொழி வழங்கிடுக
நா நலம், பா வலம், நான் பெறவே
நாளைய பொழுதிலும் வந்திடுக
தேனினும் இனிய நின் பூ மழலை
சிந்தை நிறைந்திட சிந்திடுக
என்றென்றும் எனை மறந்து இனிய கவிதை
இயம்பிட இனித்திட பேசிடுக
அன்றன்று புது புது அழகுடனே
அன்பெனும் அமுதையும் பூசிடுக
காலமெல்லாம் என் கவிதையில்
நின் காற்சிலம்போசை ஒலித்திடுக
கோலமெல்லாம் சொல் வடிவெடுத்தே
கூடி குழைந்திட கொழித்திடுக
தொடர்ந்து வரும் ஏழ்பிறவியிலும்
தொடர்ந்துனை பாடிடும் மனம் தருக
கடந்தது வருவது எப்பொழுதும்
கண்ணே என்னுடன் இருந்திடுக